கோர விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி : மனைவி பலி – ஆபத்தான நிலையில் தந்தை மற்றும் பிள்ளை
Loading… கண்டி ரிகில்லகஸ்கட – திம்புல்கும்புர வீதியில் கடரஹேன பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடகலையில் இருந்து ரிக்கில்லகஸ்கட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Loading… வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சாரதியும் 6 வயது பிள்ளையும் மேலதிக … Continue reading கோர விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி : மனைவி பலி – ஆபத்தான நிலையில் தந்தை மற்றும் பிள்ளை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed